மருத்துவ உலகை மிரள வைத்த பிரசவம்!!! இரட்டைக் குழந்தைகள்!!! இரண்டு அப்பா!!!

மருத்துவ உலகை மிரள வைத்த பிரசவம்!!! இரட்டைக் குழந்தைகள்!!! இரண்டு அப்பா!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது கள்ளக்காதல். ஆளை தீர்த்துக் கட்டுவது, பழிவாங்க குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்து வீசுவது.. என விளைவுகள்தான் வேறுபடுகிறது. போலந்திலும் இதேபோல ஒரு க.கா. சம்பவம். அதன் விளைவு.. யாரும் எதிர்பாராத அதிர்ச்சியை தந்திருக்கிறது. மருத்துவ உலகிலும் ஷாக் ஏற்படுத்தியிருக்கிறது. போலந்தை சேர்ந்த பெண் செலஸ்டின் (கற்பனை பெயர்).

கணவரிடம் அவருக்கு என்ன அதிருப்தியோ.. வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. கணவருக்கு தெரியாமல் க.காதலனுடனும் ஒரே நேரத்தில் குடித்தனம் நடத்தி வந்தார். கர்ப்பமான செலஸ்டினுக்கு சமீபத்தில் பிரசவம். இரட்டைக் குழந்தைகள். ஒன்று ஆண், இன்னொன்று பெண். கணவன் மீது விரக்தியில் இருந்த செலஸ்டின், ‘காதலன் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறதே’ என்ற சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.

இதையே சாக்காக வைத்து கணவனை டைவர்ஸ் செய்துவிட்டு காதலனையே கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். குழந்தைகள் இரண்டும் க.கா. மூலம் பிறந்தது என்பதை நிரூபிப்பதற்கு டிஎன்ஏ ரிப்போர்ட் வேண்டுமே.. அதற்கும் விண்ணப்பித்தார். இரட்டையாக பிறந்த குழந்தைகளின் ரத்தம் எடுக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. டிஎன்ஏ ரிப்போர்ட்டும் வந்தது.

செலஸ்டினின் ஆசையில் பாதிதான் நடந்தது. ஆம்.. பெண் குழந்தைக்கு தந்தை க.காதலன். ஆண் குழந்தைக்கு தந்தை கணவன் என்றது டிஎன்ஏ ரிப்போர்ட். செலஸ்டினுக்கு ஷாக்கோ ஷாக். டாக்டர்களுக்கும்தான். ‘‘கணவனுக்கு தெரியாமல் காதலனுடனும் அவள் தொடர்ச்சியாக பழகி வந்திருக்கலாம்.

கருத்தரிக்கும் காலம் வந்ததும் அவளுக்கு இரு கரு முட்டைகள் உருவானபோது, கணவனுடன் உறவு கொண்ட சிறிது நேரத்துக்குள்ளாகவே காதலனுடனும் உறவு கொண்டிருக்கலாம். கணவன் விந்தணு ஒரு முட்டையிலும், காதலன் விந்தணு மற்றொரு முட்டையிலும் ஊடுருவி குழந்தை உருவாகியிருக்கிறது. மிகமிகமிக அரிதாகவே இப்படி நடக்கும். செலஸ்டின் விஷயத்தில் இது நடந்திருக்கிறது’’ என்கின்றனர் டாக்டர்கள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்:கேரள மாநிலத்தில் பாதிரியார் கைது

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியின் சகோதரியின் மர்ம மரணத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி பிளஸ் 1 படித்து வந்தார். இவரது சகோதரி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். இருவரும் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தனர். இந்த பள்ளி, அங்குள்ள தேவாலய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.இங்கு பாதிரியாராக இருக்கும் ஜோசப் என்பவர், இந்த விடுதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்தாண்டு அக்டோபரில் மாணவி ப்ரீதா மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அதே விடுதியில் தங்கி படித்த ப்ரீதாவின் தங்கை, பாதிரியார் ஜோசப் மீது பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.ஜோசப், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, அந்த மாணவி கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மாறாக, புகார் தெரிவித்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, தனது தந்தையிடம் புகார் தெரிவித்த அந்த மாணவி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சில பகீர் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:பள்ளி விடுதிக்கு ஜோசப் அடிக்கடி வருவார். அவரின் பாதங்களை கழுவி விடும்படி கூறும் அவர், எங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார். என் சகோதரியும் இதேபோன்ற பாதிப்பிற்கு ஆளானார். என் சகோதரியை கடந்தாண்டு அக்டோபர் 21ம் தேதி இரவில், சிலர் விடுதியில் இருந்து, காரில் அழைத்துச் சென்றனர்.நள்ளிரவில் திரும்ப கொண்டு வந்து காரில் விட்டனர். என் சகோதரி மிகவும் களைப்பாக காணப்பட்டாள். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், அவள் சாப்பிடவில்லை.இதனால், விடுதி நிர்வாகியான பெண், அவளை கடுமையாக அடித்தார். இதேபோன்ற சித்திரவதை தொடர்ந்தது. ப்ரீதாவின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, என் தந்தை அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு பரிதாபமாக இறந்து விட்டாள்.இவ்வாறு அந்த மாணவி கூறினார்.

தற்போது இந்த வழக்கு விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜோசப் கைது செய்யப்பட்டு, உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இருந்தாலும், ஜாமீன் கிடைத்ததை அடுத்து, அவர் வெளியில் வந்து விட்டார். மாணவி ப்ரீதா மரணம் தொடர்பாகவும், அதில் ஜோசப்புக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாதியை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு - அறிஞர் அண்ணா
உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்-
அறிஞர் பெர்னாட்ஷா

இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார், இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.






Top Funny Photos 2011... Best Funny Pictures....


செல்லவே இல்ல ..............!!!!
ஆடும் ஆயுதம் துஉகிட்டா ?????
இது ரம்ப ஓவர் ............!!!!
ஏன்.... ஏன்.... இப்படி .....

தோட்டமாக மாறிய கார்... ரம்ப நல்லா இருக்கு...


உனக்கு ரிசிவர்ரை கூட ஒழுங்கா புடிக்க தெரியல
நீயல்லாம் எங்க உஸாமாவ புடிக்க போற???????????

மாப்பு வைச்சிட்டான்யா ஆப்பு!!!!
ஆஹா! நம்மலய துக்கிட்டான்கையா துக்கிட்டாங்க!!!!!!!!

அன்னாச்சி என்ன ஒரு புதும !!!!!


பிரதர் இப்டியல்லாம் பன்னபிடாது.......





அரசியல் நகைச்சுவை

*ஒரு முறை ரஷ்ய நாட்டுத் தலைவர் போலந்துக்கு சென்றிருந்தார். அவருக்கு மரியாதை

செலுத்தும் முறையில் 24 பீரங்கிகள் முழங்கின. அவற்றின் முழக்கம் முடிந்த பின்பு

ஒரு மூதாட்டி சுட்டவர்களை அணுகி காரணம் கேட்டார்.
*ரஷ்ய தலைவர் வந்திருக்கிறார் அதற்காகத்தான் சுட்டோம் என்றார் ராணுவ வீரர்கள்.
* இத்தனை தடவை சுட்ட பிறகும் உங்கள் குறி தவறிவிட்டதே என்று பதில்

கூறினாள் அந்த மூதாட்டி.
....................................................................................................................................................
*எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

*எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.

....................................................................................................................................................

*போராட்டத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டித் தழுவிக்கிறாங்களே ஏன்?

*நாடு தழுவிய போராட்டமாம்.
....................................................................................................................................................
*தலைவர் உருக்கமா பேசியும், தாய்க்குலமெல்லாம் கண்ணீர்

விட லைங்கிறதுக்கு இப்படியா பண்ணுவார்?
*என்ன பண்ணினார்?
* கண்ணீர் புகைக் குண்டு வீசிட்டார்.
....................................................................................................................................................

*மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?

*போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா,

கஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.
....................................................................................................................................................

*தலைவர் முன்னாடி ரவுடியா இருந்திருக்கலாம்.

அதுக்காக தொண்டர்கள் இப்படியா பண்ணறது?
*என்ன பண்ணாங்க?
-அவருக்கு சைக்கிள் செயின் மாலை, சோடா பாட்டில் மாலை போடுறாங்க.
....................................................................................................................................................

*தலைவர் அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவுறாரே, ஏன்?
*கறை படியாத கை என்று மக்களுக்கு காட்டனுமே.
....................................................................................................................................................

*ஊழல் பெருச்சாளிகளை பிடிக்க சொல்லி மேலிட உத்தரவு, என்ன பண்ணலாம்?
*நாலு பூனைகளை வாங்கிட்டு போகலாம் சார்.
....................................................................................................................................................
*தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
*இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!
....................................................................................................................................................
*இது எந்த ஊரு? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?
*கொஞ்சம் மெதுவா பேசுங்க. இதுதான் நீங்க எம்.எல்.ஏ வாக ஜெயிச்ச
தொகுதி.


ஒபீஸ் நகைச்சுவை



*சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?

*அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.

................................................................................................................

*கிளார்க் ராமசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?

*எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?

*அவர் சட்டையில ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...! .................................................

*எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.

*அவ்வளவு சுறுசுறுப்பா?

*அவருக்கு மூல வியாதி.

...............................................................................................................

*வேலை செய்யும் நேரத்தில் சீட் ஆடி மேனஜரிடம் மாட்டியதும்,

மேனேஜர் ராமனின் சீட்டை கிழித்து விட்டார்.

*அப்புறம் என்ன ஆச்சி

*வேறு சீட் வாங்கி ஆடினார்கள்.

...............................................................................................................

*ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள,

ஏன்?

*கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.

...............................................................................................................

*எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!

*அப்படியா?

*ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்..

சும்மாவா சொன்னாங்க.!?

கவிதை என்பது வார்த்தை தொகுப்பு
காதல் என்பது வயசு கொழுப்பு

காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம்,
நனைந்தபின்பு ஜலதோஷம்.

ஆண் பெண்னின் நட்பு
முதலில் அவள் “நட்பு”
பின் அவள் “கட்பு”
முதலில் HI
பின் HIV

உடம்புல “சுகரும்”
மனசுல “பிகரும்”
இருந்தா நல்லா இருக்க முடியாது!!!

காசி இருந்தா கார் டைக்சி
காசி இல்லன்னா கால்தான் டைக்சி!!!

சின்ன வயதில் உனக்கு வந்த “போலியே”
அது இன்னும் உன்னை விட்டு “போலியே”
ஒரு வேளை சொட்டு மருந்து தொன்டைக்குல் “போலியே”
அப்படி போன மருந்தும் ஒரு வேளை “போலியே”

கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்துபவன் திறமைசாலி
புதிய சந்தர்பத்தை உருவாக்குகின்றவன் புத்திசாலி


சர்ச்சையில் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்...



பதினோராவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நடத்தவுள்ளன.

அந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் 10 நாடுகள் மட்டுமே பங்கு பெற முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலான ஐ சி சி எடுத்துள்ள முடிவுக்கு, அந்த அமைப்பில் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் விளையாடாத ஐ.சி.சியின், உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையில் 105 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத 95 நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளனர்.

உலகக் கோப்பை போட்டிகள் 50 ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டியாக தற்போது இருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் இந்த முடிவானது பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

உதாரணமாக ஐ சி சி யின் ஒரு நாள் போட்டிகள் தரப்பட்டியலில், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடாத அயர்லாந்து நாட்டு அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஜிம்பாப்வே நாட்டை விட மேலிடத்தில் இருந்தாலும், அடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் அயர்லாந்து அணி பங்கு பெற முடியாமல் போகும் நிலை உருவாகும். ஆகவே இது தொடர்பாக தாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அந்நாடு கூறியுள்ளது.

"முடிவு முறைகேடானது"

ஐ சி சி யின் இந்த நடவடிக்கையை முறைகேடான ஒன்று என கென்ய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டாம் சியர்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"2019 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதிச் சுற்றுகள் இருக்கும் என்று அறிவித்துள்ள ஐ சி சி அதை ஏன் அடுத்து நடைபெறவுள்ள 2015 ஆம் ஆண்டு போட்டிகளில் நடைமுறைபடுத்தவில்லை" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடைபெற்று முடிந்த 10 ஆவது உலகக் கோப்பை போட்டிகளில் பங்கு பெற்ற கனடா நாட்டு அணி அடுத்த உலகக் கோப்பையில் பங்கு பெற முடியாத நிலை தோன்றியுள்ளது. இது தமக்கு பெரியதோர் அடி என கனடா நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான புபுது தஸ்நாயக்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இத்தாலி கிரிக்கெட் அணியின் மேலாளரும், அந்நாட்டின் கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரியுமான லூக் புர்னோவும் ஐ சி சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலகில் மிக பயங்கரமான "Autorun" வைரசை தடுக்கும் மிக இலகுவான முறை

உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.

02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்

03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.

04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.

05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது திறக்காது.

நன்றி-லங்காசிறி


கீழே கொடுத்திருக்கும் வார்த்தைகள் கணினியில் நாம் சில இடங்களில் உபயோகிக்கும் வார்த்தைகள் அதற்கான முழு விரிவாக்கமும் உள்ளது.

ADSL - Asymmetric Digital Subscriber Line
AGP - Accelerated Graphics Port
ALU - Arithmetic Logic Unit
AMD - Advanced Micro Devices
ASCII - American Standard Code for Information Interchange
ASIC - Application Specific Integrated Circuit
ASPI - Advanced SCSI Programming Interface
AT - Advanced Technology
ATX - Advanced Technology Extended
BIOS - Basic Input Output System
BNC - Barrel Nut Connector
CAS - Column Address Signal
CD - Compact Disk
CDR - Compact Disk Recorder
CDRW - Compact Disk Re-Writer
CD-ROM - Compact Disk - Read Only Memory
CFM - Cubic Feet per Minute
CMOS - Complementary Metal Oxide Semiconductor
CPU - Central Processing Unit
DDR - Double Data Rate
DDR-SDRAM - Double Data Rate - Synchronous Dynamic Random Access Memory
DIMM - Dual Inline Memory Module
DRAM - Dynamic Random Access Memory
DPI - Dots Per Inch
DVD - Digital Versatile Disc
DVD-RAM - Digital Versatile Disk - Random Access Memory
ECC - Error Correction Code
EDO - Extended Data Out
EEPROM - Electrically Erasable Programmable Read-Only Memory
EPROM - Erasable Programmable Read-Only Memory
FC-PGA - Flip Chip Pin Grid Array
FDC - Floppy Disk Controller
FDD - Floppy Disk Drive
FPS - Frame Per Second
FPU - Floating Point Unit
FSAA - Full Screen Anti-Aliasing
FSB - Front Side Bus
GB - Gigabytes
GBps - Gigabytes per second or Gigabits per second
GDI - Graphical Device Interface
GHz - GigaHertz
HDD - Hard Disk Drive
HSF - Heatsink-Fan
IC - Integrated Circuit
IDE - Integrated Drive Electronics
IRQ - Interrupt Request
LAN - Local Are Network
LCD - Liquid Crystal Display
LDT - Lightning Data Transport
LED - Light Emitting Diode
MAC - Media Access Control
MB - MotherBoard or Megabyte
MBps - Megabytes Per Second
Mbps - Megabits Per Second or Megabits Per Second
MHz - MegaHertz
MIPS - Million Instructions Per Second
MMX - Multi-Media Extensions
NAS - Network Attached Storage
NAT - Network Address Translation
NIC - Network Interface Card
OC - Overclock (Over Clock)
PC - Personal Computer
PCB - Printed Circuit Board
PCI - Peripheral Component Interconnect
PDA - Personal Digital Assistant
PCMCIA - Peripheral Component Microchannel Interconnect Architecture
PGA - Professional Graphics Array
PLD - Programmable Logic Device
PM - Private Message / Private Messaging
PnP - Plug 'n Play
POST - Power On Self Test
PPPoA - Point-to-Point Protocol over ATM
PPPoE - Point-to-Point Protocol over Ethernet
PQI - PQI Corporation
PSU - Power Supply Unit
RAID - Redundant Array of Inexpensive Disks
RAM - Random Access Memory
RAMDAC - Random Access Memory Digital Analog Convertor
RDRAM - Rambus Dynamic Random Access Memory
ROM - Read Only Memory
RPM - Revolutions Per Minute
SASID - Self-scanned Amorphous Silicon Integrated Display
SCA - SCSI Configured Automatically
SCSI - Small Computer System Interface
SDRAM - Synchronous Dynamic Random Access Memory
SECC - Single Edge Contact Connector
SODIMM - Small Outline Dual Inline Memory Module
SPARC - Scalable Processor ArChitecture
SOHO - Small Office Home Office
SRAM - Static Random Access Memory
SSE - Streaming SIMD Extensions
SVGA - Super Video Graphics Array
TB - Terabytes
TBps - Terabytes per second
TEC - Thermoelectric Cooler
UART - Universal Asynchronous Receiver/Transmitter
USB - Universal Serial Bus
UTP - Unshieled Twisted Pair
VCD - Video CD
VPN - Virtual Private Network
WAN - Wide Area Network
XGA - Extended Graphics Array
XMS - Extended Memory Specification


VIDEO

குடும்பம் குடும்பமாக இஸ்லாத்தில் இணையும் மக்கள்
அல்லாஹு அக்பர்
அல் குர் ஆன் 9-32
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர், மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.




தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?


காதலித்து ஓடிப்போகும் பெண்களுக்கு இஸ்லாத்தின் தீர்வு



இந்தியாவில் இட ஒதுக்கீடு என்றால் என்ன? விளக்க உரை

அல்லாஹூஅக்பர் அல்லாஹூ அக்பர்
Al Quran 9:32 அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர், மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.




தௌஹீத் ஜமாஅத் முக்கியஸ்தர்கள் பிரமரையும் சோனியா காந்தியையும் சந்தித்து இட ஒதுக்கீடு குறித்து மனு கொடுத்து விட்டு அதைப்பற்றிய விளக்கம் அளித்து விட்டு வந்தார்கள், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. (அல்ஹம்துலில்லாஹ்)


ஊடகங்களில் ஜுலை 4 மாநாடு
தமிழன் TV

ஆமையில் அமர்ந்து சவாரி செய்யும் சிறுவர்கள்



PICTURES


விசித்திர நோய்யால் பாதிக்கப்பட்ட மனிதன் “நஊது பில்லாஹ்” இந்த நோயை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக





தீவிரவாத முத்திரை குத்தி கைது செய்ததற்காக இந்திய டாக்டர் ஹனீப்பிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு

தீவிரவாத முத்திரை குத்தி கைது செய்ததற்காக இந்திய டாக்டர் ஹனீப்பிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு

தீவிரவாத முத்திரை குத்தி கைது செய்ததற்காக இந்திய டாக்டர் ஹனீப்பிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பணியாற்றியவர் இந்திய டாக்டர் ஹனீப். கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளிடம், டாக்டர் ஹனீப் பயன்படுத்திய சிம்கார்டு ஒன்று மீட்கப்பட்டது. இதையடுத்து ஹனீப் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவரது விசா ரத்தானது. இதனால் அவரது தொழிலும் பாதிப்படைந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில், இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத செயலுக்கும், டாக்டர் ஹனீப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் ஹனீப்பிடம் ஆஸ்திரேலிய அரசு தனது வருத்தத்தை பகிரங்கமாக ஒரு அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டது. அந்த அறிக்கையில், 'சந்தேகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் டாக்டர் ஹனீப் அப்பாவி; அவர் தவறுதலாக கைது செய்யப்பட்டார் என்பதை ஆஸ்திரேலிய போலீஸ் ஏற்கிறது.

இதற்காக ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு கேட்கிறது. அவருக்கு வழங்கப்படும் நஷ்ட ஈடு மூலம் துரதிர்ஷ்ட சம்பவம் முடிவுக்கு வரும். டாக்டர் ஹனீப் அவரது தொழிலில் தொடர்ந்து ஈடுபட ஆஸ்திரேலியா அனுமதிக்கும்' என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹனீப் வக்கீல் ராட் ஹாக்சன் கூறுகையில், "இந்த மன்னிப்பு மூலம் ஹனீப் அப்பாவி என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அநீதியை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, அப்பாவி என கூறிய ஆஸ்திரேலிய அரசுக்கு வாழ்த்துக்கள்" என்றார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் டாக்டர் ஹனீப்புக்கு ஏராளமான ஆஸ்திரேலியர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். தனக்கு ஆதரவாக இருந்த ஆஸ்திரேலிய மக்களுக்கு டாக்டர் ஹனீப் நன்றி தெரிவித்தார். டாக்டர் ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கும் நஷ்ட ஈடு தொகை ரகசியமாக தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் சிறப்பான முறையில் திருக்குர் ஆன் தமிழாக்காம் மற்றும் இஸ்லாம் சம்மத்தமான பல சிறப்பான புத்தகங்கள்-ஆடியேகள்-வீடியேகள்-கேள்வி பதில்-இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் இஸ்லாம் சம்மத்தமான பல நல்ல விடயங்கள் உள்ளன.
இந்த இணையதளத்தில் இஸ்லாம் சம்மத்தமான பல சிறப்பான விடயங்கள் உள்ளன இன்ஸா அல்லாஹ் இவற்றை பாருங்கள்.

சாதியை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு - அறிஞர் அண்ணா
உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்-
அறிஞர் பெர்னாட்ஷா

இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார், இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.









குடும்பம் குடும்பமாக இஸ்லாத்தில் இணையும் மக்கள் அல்லாஹு அக்பர்
அல் குர் ஆன் 9-32
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர், மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்


அல்லாஹு அக்பர் கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய ராஜா அல்லாஹு அக்பர்



கடநத் 23-06-2010 வெள்ளிக்கிழமை அன்று நடந்த பேச்சு பயிற்சி முகாமில் , விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுமதசகோதரர் ராஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் . சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளக்கி கூறி , கலிமா சொல்லிகொடுத்தார் .

தன்னுடைய பெயரை ராஜா முஹம்மதுஎன்று மாற்றிக்கொண்டார். அவர் தான் அனுபவத்தை கூறும் போது, ” கடவுளை வணங்கும் முறை தன்னுள்ளத்தை ஈர்த்ததாக கூறினார் .

அவருக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் , மற்றும் தொழுகை நூல் ஒன்றையும் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பரிசாக வழங்கினார்கள். அல்லாஹ்கு அக்பர்....


இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை மைக் டைசன் உம்ரா பயணத்தில்

Al Quran 9:32அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர், மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திக்கிறோம்.

8000க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை “இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன்”

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் வன்கொடுமையாகக் கருதப்படும் 1995 போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலைக்காக செர்பியா நாடாளுமன்றம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இருப்பினும் செர்பிய நாடாளுமன்றத்தில் இந்த மன்னிப்புக்கான முன்மொழிவு வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்திலேயே நிறைவேற்றப்பட்டது.

8000க்கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னிய செர்பியப் படைகள் அப்போதைய செர்பிய அதிபர் சுலோபோடான் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்று குவித்தன என்பது அறிந்திருக்கலாம். மிலோசெவிச்சிற்குப் பிறகு பதவி ஏற்ற எந்த ஓர் அரசும் இப்படுகொலை குறித்து வருத்தம் தெரிவிக்கவோ, படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீள் குடியிருப்பு அளிக்கவோ செய்யவில்லை என்பதும் நாடாளு மன்ற வாக்கெடுப்பில் அலசப்பட்டது.

இருப்பினும் இந்த மன்னிப்பு ஒரு நாடகம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்ப்பந்தத்துக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு என்றும் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த போஸ்னியர் ஒருவர் தெரிவித்தார். இந்த வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், "செர்பியா இப்படுகொலைக்காக வருத்தம் தெரிவிப்பது வெட்கக் கேடானது" என்று தெரிவித்தார். வெளிமிர் எலிக் என்ற இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதே கருத்தைத் தெரிவித்தார். "மறந்து போன நிகழ்வை மீண்டும் நினைவுபடுத்துவது போல இந்த வாக்கெடுப்பு உள்ளது" என்று கூறினார்.

1995-ல் போஸ்னியாவில் கலவரம் வெடித்த போது, ஐநா கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட அபயப் பகுதிக்குள் இருந்த ஆயுதங்களற்ற பொதுமக்களை போஸ்னிய செர்பிய இராணுவம் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்றுகுவித்தது இன்றும் அழியா நினைவில் உள்ளது.


பிஜே அவர்கள் சொல்லும் சில கருத்துக்களை சில காலங்களுக்குப் பிறகு வாபஸ் வாங்கி்க் கொள்கிறார். அப்படி இருக்கும் போது தற்போது அவர் கூறும் கருத்துக்களை எவ்வாறு நம்புவது?

தாம் செய்யும் அல்லது தாம் கூறும் ஒரு கருத்து தவறு என்று தெளிவாகும் போது தனது முந்தையக் கருத்தை மாற்றிக் கொள்வது தான் நல்லப் பண்பு. அப்படிப்பட்டவர்களிடம் தான் நியாயமிருக்க முடியும். முதலில் ஒன்றைச் சொல்லி விட்டு பிறகு அதை மாற்றிச் சொல்வது என்பது இன்றைக்கல்ல இஸ்லாமிய அறிஞர்களின் வரலாற்றில் காலந்தோரும் நடக்கக் கூடிய ஒன்றாகும். இதில் மிக பிரபல்யமானது அறிஞர் ஷாஃபி இமாம் அவர்களின் 'கவ்ல் கதீம்' 'கவ்ல்ஜதீத்' என்றத் தொகுப்பாகும்.தமக்கு முன்னர் கிடைத்தவற்றை வைத்து அவர்கள் வெளியிட்ட, மக்களிடம் சொன்ன கருத்துக்கள் பிறகு அதற்கு மாற்றமான ஆதாரம் கிடைக்கும் போது ஆதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது முந்தையக் கருத்தை வாபஸ் வாங்கியது என்று அவர்கள் குறிப்பிடுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.நாம் ஒரு கருத்தை வெளியிடுகிறோம், அதற்கு மாற்றமான ஒரு தெளிவான ஆதாரம் கிடைக்கின்றது என்றால் ஆதாரத்துக்கே முதலுரிமைக் கொடுத்து நம் கருத்தை பின்னுக்குத் தள்ளி விட வேண்டும். ஆனால் சில முரட்டு அறிஞர்களிடம் இந்தப் பண்பு இருப்பதில்லை. தாம் வெளியிட்ட கருத்தை எப்படியாவது சுற்றி வளைத்து நியாயப்படுத்தத்தான் முயல்கிறார்களேத் தவிர இறைவனின் மார்க்கத்தில் நம் சுய கருத்துக்கு இடமிருக்கக் முடியாது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.தர்கா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனிமனித வழிபாடு, இயக்க வழிபாடு என்று எல்லா வழிபாடுகளுக்கும் இந்த மனநிலையே காரணமாகும்.முந்தைய கருத்தை மாற்றும் போது அக்கருத்தை நம்பியவர்களின் நிலை என்னவென்ற சிந்தனை என்றக் கேள்விக்கு பதில் மிகவும் எளிது.முந்தையக் கருத்தும் ஒரு ஆதாரத்தின் மீதே அமைந்ததாக இருந்தால் அக்கருத்தை அன்றைக்கு ஏற்றுக் கொண்டவர்கள் சரியானதையே செய்துள்ளார்கள் என்று பொருள். அதற்கு மாற்றமான வேறொரு ஆதாரம் கிடைக்கும் போது முந்தைய ஆதாரம் தளர்த்தப்பட வேண்டும். பிடிவாதம் பிடிப்பது நம்மை வேறு திசையில் திருப்பி விடும்.


பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம்
FACE BOOK

FACE BOOK என்பது ஒரு அருமையான சமூக இனையதளம். இதன் மூலம் நல்லவற்றையும் தீயவற்றையும் செய்ய முடியும். ஆனால் இதில் செய்யப்படுகின்ற பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம். எப்படி என்றால் உதாரணம் நீங்கள் மாத்திறம் ஒரு சினிமா பாடலை பார்கின்றீர்கள் என்றால் அதை ஒரு முறை பார்த்ததுக்கான பாவம் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த பாவமான சினிமா பாடலை FACE BOOK க்கின் மூலம் மற்ற நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை உங்களது அனைத்து நண்பர்களும் பார்ப்பார்கள். அப்படி அனைவரும் பார்க்கும் போது அந்த பாவத்தை அவர்களும் சுமக்க வேண்டும். பாவத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக அவர்கள் அனைவரது பாவத்தையும் நீங்களும் சுமக்க வேண்டும். உங்களிடம் 1000 நண்பர்கள் இருந்தால் அவர்கள் 1000 பேரின் பாவத்தையும் நீஙகள் சுமக்க வேண்டும். அந்த நண்பர்களில் ஒருவர் அவரின் நண்பருக்கு அனுப்பும் போது அந்த நண்பர்களின் பாவத்தையும் நீங்கள் சுமக்க வேண்டும் இப்படி 1000 ரம் 2000 மாக மாறலாம் ஏன் ஆயிரம் லச்சங்களாகவும் மாறலாம். அதை போன்றே நன்மையும் நீங்கள் ஒரு நன்மையான விடயத்தை நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை இவ்வாரு பார்க்கும் அனைவரது நன்மையும் உங்களுக்கும் கிடைத்து விடும். “நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் யார் ஒரு நன்மையான காரியத்தை ஆரம்பித்து வைத்தால் அந்த நன்மை இருக்கும் காலம் எல்லாம் அந்த நன்மை அவருக்கு கிடைகும் யார் ஒரு தீமையை ஆரம்பித்து வைத்தால் அந்த தீமை இருக்கும் காலம் எல்லாம் அவருக்கு அந்த தீமை கிடைக்கும்” எனும் கருத்து பட கூறினார்கள் எனவே FACE BOOK மூலம் நல்லவற்றை மட்டும் இன்ஸா அல்லாஹ் செய்யுங்கள்.

அண்மையில் FACEBOOKகில் நபி(ஸல்)அவர்களின் கேலி சித்திரத்தை ஒருவன் வரைந்து இருந்தான் எமது உயிரிளும் உயர்வான நபி(ஸல்)அவர்களை இவ்வாறு கேலி சித்திரம் வரைந்ததை ஒரு போதும் ஏற்க முடியாது. இது நிச்சயம் பிழையான ஒரு செயல் இதை செய்தவன் தண்டிக்க படனும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. இன்ஸா அல்லாஹ் நபி(ஸல்)அவர்களின் கேலி சித்திரம் வரைந்த இவனுக்கு அல்லாஹ்வின் கிதாயத் கிடைக்கும் அல்லது அல்லாஹ்வின் தண்டனை கிடைக்கும். இப்படிபட்டவன்கள் தண்டிக்கப்பட்டால்தான் இனி மீண்டும் இந்த செயலை எவறும் செய்ய மாட்டார்கள் இவன் தண்டிக்க பட வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் இது தொடர்பாக FACEBOOK அண்மையில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது . இது பிழையான ஒரு விடயமாகும். காரணம் FACEBOOK ஒரு சிறந்த சமூக இணையதளம் இதை பயன்படுத்தி நல்லதையும தீயதையும் செய்ய முடியும். FACEBOOKகை ஒருவன் தவராக பயன்படுத்தியதற்காக FACEBOOKயே 100% தடை செய்வது பிழையாகும். உதாரணம் பள்ளிவாசளில் செருப்பு களவு போகின்றது என்பதற்காக பள்ளிவாசலையே தடை செய்ய முடியுமா? இல்லை மாறாக செருப்பு கள்ளனைத்தான் தடை செய்ய வேண்டும். பள்ளிவாசல் என்பது பல நன்மைகள் செய்ய கூடிய ஒரு சிறந்த இடம் ஒருவன் பள்ளிவாசலை தவராக பயன் படுத்தியமைக்காக எப்படி பள்ளிவாசலை தடை செய்ய முடியாதோ அப்படித்தான் FACEBOOK இதை ஒருவன் தவராக பயன் படுத்தியமைக்காக FACEBOOKயே தடை செய்ய கூடாது. இதில் இருக்கும் நல்லதை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.FACEBOOKகில் நபி(ஸல்)அவர்களின் கேலி சித்திரம் வரைந்த இவன் தண்டிக்க பட வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.
Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends