அண்மையில் FACEBOOKகில் நபி(ஸல்)அவர்களின் கேலி சித்திரத்தை ஒருவன் வரைந்து இருந்தான் எமது உயிரிளும் உயர்வான நபி(ஸல்)அவர்களை இவ்வாறு கேலி சித்திரம் வரைந்ததை ஒரு போதும் ஏற்க முடியாது. இது நிச்சயம் பிழையான ஒரு செயல் இதை செய்தவன் தண்டிக்க படனும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. இன்ஸா அல்லாஹ் நபி(ஸல்)அவர்களின் கேலி சித்திரம் வரைந்த இவனுக்கு அல்லாஹ்வின் கிதாயத் கிடைக்கும் அல்லது அல்லாஹ்வின் தண்டனை கிடைக்கும். இப்படிபட்டவன்கள் தண்டிக்கப்பட்டால்தான் இனி மீண்டும் இந்த செயலை எவறும் செய்ய மாட்டார்கள் இவன் தண்டிக்க பட வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் இது தொடர்பாக FACEBOOK அண்மையில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது . இது பிழையான ஒரு விடயமாகும். காரணம் FACEBOOK ஒரு சிறந்த சமூக இணையதளம் இதை பயன்படுத்தி நல்லதையும தீயதையும் செய்ய முடியும். FACEBOOKகை ஒருவன் தவராக பயன்படுத்தியதற்காக FACEBOOKயே 100% தடை செய்வது பிழையாகும். உதாரணம் பள்ளிவாசளில் செருப்பு களவு போகின்றது என்பதற்காக பள்ளிவாசலையே தடை செய்ய முடியுமா? இல்லை மாறாக செருப்பு கள்ளனைத்தான் தடை செய்ய வேண்டும். பள்ளிவாசல் என்பது பல நன்மைகள் செய்ய கூடிய ஒரு சிறந்த இடம் ஒருவன் பள்ளிவாசலை தவராக பயன் படுத்தியமைக்காக எப்படி பள்ளிவாசலை தடை செய்ய முடியாதோ அப்படித்தான் FACEBOOK இதை ஒருவன் தவராக பயன் படுத்தியமைக்காக FACEBOOKயே தடை செய்ய கூடாது. இதில் இருக்கும் நல்லதை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.FACEBOOKகில் நபி(ஸல்)அவர்களின் கேலி சித்திரம் வரைந்த இவன் தண்டிக்க பட வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.