1500000 முஸ்லிம்கள் பங்கேற்கும் மிக பிரம்மான்டமான ஒடுக்கப்பட்டோரின் உரிமை பேரணி & மாநாடு

இன்ஷா அல்லாஹ் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் இதுவரை இந்தியா கண்டிராத மிக பிரம்மான்டமான பேரணி & மாநாடு வரும் ஜுலை 4 அன்று சென்னை தீவுத்திடலில் 1500000 முஸ்லிம்கள் பங்கேற்கும் மிக பிரம்மான்டமான ஒடுக்கப்பட்டோரின் உரிமை பேரணி & மாநாடு. இந்தியாவின் சுதந்திரத்திக்கு பாடுபட்ட இந்திய முஸ்லிம்களின் உரிமையை புறக்கனிக்கும் இந்திய அரசியலை ஆட்டம் காணவைக்க அல்லாஹ்வின் உதவியுடன் அனிதிரண்டு வருவீ ர் உரிமையை பெறுவீ ர்
Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends