Top Funny Photos 2011... Best Funny Pictures....


செல்லவே இல்ல ..............!!!!
ஆடும் ஆயுதம் துஉகிட்டா ?????
இது ரம்ப ஓவர் ............!!!!
ஏன்.... ஏன்.... இப்படி .....

தோட்டமாக மாறிய கார்... ரம்ப நல்லா இருக்கு...


உனக்கு ரிசிவர்ரை கூட ஒழுங்கா புடிக்க தெரியல
நீயல்லாம் எங்க உஸாமாவ புடிக்க போற???????????

மாப்பு வைச்சிட்டான்யா ஆப்பு!!!!
ஆஹா! நம்மலய துக்கிட்டான்கையா துக்கிட்டாங்க!!!!!!!!

அன்னாச்சி என்ன ஒரு புதும !!!!!


பிரதர் இப்டியல்லாம் பன்னபிடாது.......





அரசியல் நகைச்சுவை

*ஒரு முறை ரஷ்ய நாட்டுத் தலைவர் போலந்துக்கு சென்றிருந்தார். அவருக்கு மரியாதை

செலுத்தும் முறையில் 24 பீரங்கிகள் முழங்கின. அவற்றின் முழக்கம் முடிந்த பின்பு

ஒரு மூதாட்டி சுட்டவர்களை அணுகி காரணம் கேட்டார்.
*ரஷ்ய தலைவர் வந்திருக்கிறார் அதற்காகத்தான் சுட்டோம் என்றார் ராணுவ வீரர்கள்.
* இத்தனை தடவை சுட்ட பிறகும் உங்கள் குறி தவறிவிட்டதே என்று பதில்

கூறினாள் அந்த மூதாட்டி.
....................................................................................................................................................
*எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

*எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.

....................................................................................................................................................

*போராட்டத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டித் தழுவிக்கிறாங்களே ஏன்?

*நாடு தழுவிய போராட்டமாம்.
....................................................................................................................................................
*தலைவர் உருக்கமா பேசியும், தாய்க்குலமெல்லாம் கண்ணீர்

விட லைங்கிறதுக்கு இப்படியா பண்ணுவார்?
*என்ன பண்ணினார்?
* கண்ணீர் புகைக் குண்டு வீசிட்டார்.
....................................................................................................................................................

*மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?

*போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா,

கஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.
....................................................................................................................................................

*தலைவர் முன்னாடி ரவுடியா இருந்திருக்கலாம்.

அதுக்காக தொண்டர்கள் இப்படியா பண்ணறது?
*என்ன பண்ணாங்க?
-அவருக்கு சைக்கிள் செயின் மாலை, சோடா பாட்டில் மாலை போடுறாங்க.
....................................................................................................................................................

*தலைவர் அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவுறாரே, ஏன்?
*கறை படியாத கை என்று மக்களுக்கு காட்டனுமே.
....................................................................................................................................................

*ஊழல் பெருச்சாளிகளை பிடிக்க சொல்லி மேலிட உத்தரவு, என்ன பண்ணலாம்?
*நாலு பூனைகளை வாங்கிட்டு போகலாம் சார்.
....................................................................................................................................................
*தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
*இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!
....................................................................................................................................................
*இது எந்த ஊரு? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?
*கொஞ்சம் மெதுவா பேசுங்க. இதுதான் நீங்க எம்.எல்.ஏ வாக ஜெயிச்ச
தொகுதி.


ஒபீஸ் நகைச்சுவை



*சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?

*அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.

................................................................................................................

*கிளார்க் ராமசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?

*எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?

*அவர் சட்டையில ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...! .................................................

*எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.

*அவ்வளவு சுறுசுறுப்பா?

*அவருக்கு மூல வியாதி.

...............................................................................................................

*வேலை செய்யும் நேரத்தில் சீட் ஆடி மேனஜரிடம் மாட்டியதும்,

மேனேஜர் ராமனின் சீட்டை கிழித்து விட்டார்.

*அப்புறம் என்ன ஆச்சி

*வேறு சீட் வாங்கி ஆடினார்கள்.

...............................................................................................................

*ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள,

ஏன்?

*கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.

...............................................................................................................

*எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!

*அப்படியா?

*ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்..

சும்மாவா சொன்னாங்க.!?

கவிதை என்பது வார்த்தை தொகுப்பு
காதல் என்பது வயசு கொழுப்பு

காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம்,
நனைந்தபின்பு ஜலதோஷம்.

ஆண் பெண்னின் நட்பு
முதலில் அவள் “நட்பு”
பின் அவள் “கட்பு”
முதலில் HI
பின் HIV

உடம்புல “சுகரும்”
மனசுல “பிகரும்”
இருந்தா நல்லா இருக்க முடியாது!!!

காசி இருந்தா கார் டைக்சி
காசி இல்லன்னா கால்தான் டைக்சி!!!

சின்ன வயதில் உனக்கு வந்த “போலியே”
அது இன்னும் உன்னை விட்டு “போலியே”
ஒரு வேளை சொட்டு மருந்து தொன்டைக்குல் “போலியே”
அப்படி போன மருந்தும் ஒரு வேளை “போலியே”

கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்துபவன் திறமைசாலி
புதிய சந்தர்பத்தை உருவாக்குகின்றவன் புத்திசாலி


Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends